என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குளச்சல் அருகே போதையில் வாகனம் ஓட்டிய டிரைவர் மீது வழக்கு
Byமாலை மலர்7 Jun 2022 10:06 AM GMT
- குளச்சல் போக்குவரத்து போலீசார் நேற்றிரவு தோட்டியோடு பகுதியில் நடத்திய தீவிர வாகன சோதனையில் நடவடிக்கை.
- டிரைவர் மீது வழக்குபதிவு
கன்னியாகுமரி:
குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்றிரவு தோட்டியோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மரம் லோடு ஏற்றி வந்த ஒரு டிம்போ சாலையில் நிலை தடுமாறி வந்தது. போலீசார் உடனே டிம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ஓட்டுனர் குமார் (வயது 46) மது அருந்திவிட்டு டிம்போ ஓட்டி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் டிம்போவை போலீஸ் நிலையம் கொண்டு வந்து டிரைவர் மீது வழக்குபதிவுசெய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X