என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அணை பகுதியில் மழை நீடிப்பு
Byமாலை மலர்27 Jun 2023 6:37 AM GMT
- பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
- புத்தன் அணையில் அதிகபட்சமாக 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.
புத்தன் அணையில் அதிகபட்சமாக 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 150 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 715 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்ப ட்டு வருகிறது. பேச்சி ப்பாறை அணையின் நீர்ம ட்டம் இன்று காலை 36.67 அடியாகவும், பெருஞ்சானி அணை நீர்மட்டம் 21.35 அடியாகவும் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X