என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குமரியில் கொரோனா பாதிப்பு குறைந்தது
Byமாலை மலர்9 Aug 2022 8:57 AM GMT
- 4 பேருக்கு மட்டுமே தொற்று
- கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 21,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் 656 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 4 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குருந்தன் கோடு ஒன்றியத்தில் 2 பேரும், நாகர்கோவில், தக்கலை பகுதியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 21,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X