என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Byமாலை மலர்8 July 2022 10:27 AM GMT
- கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை
- கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழு வதும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
வடசேரி சப்- இன்ஸ் பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் வடசேரி பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு சந்தேகப்படியாக நின்ற கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்த அஜித்ராஜ் (வயது 20) ஏன்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அஜித்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X