என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிறிஸ்துமஸ், பொங்கலையொட்டி 12-வது வட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Byமாலை மலர்29 Dec 2022 7:37 AM GMT
- கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் பொருட்களை வழங்கினர்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகர 12-வது வட்ட தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வட்ட செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளரும், வட்ட செயலாளருமான வேல்முருகன், கவுன்சிலர் கலாராணி, மகளிர் அணி செயலாளர் ஜெசிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பிரதிநிதி செல்வம் வரவேற்றார்.
விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், கன்னியாகுமரி பேரூராட்சி செயலாளரும், பேரூராட்சி தலைவருமான குமரி ஸ்டீபன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சிலதா ஆகியோர் சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் பொருட்களை வழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அனஜ பெருமாள் என்ற நாகராஜன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X