என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தேரேகால்புதூர் பகுதியில் நாளை மின்தடை
Byமாலை மலர்21 July 2022 10:09 AM GMT
- பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தகவல்
- இறச்சகுளம் உயர் மின்னழுத்த பாதையில் அவசர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
நாகர்கோவில்:
இறச்சகுளம் உயர் மின்னழுத்த பாதையில் நாளை (22-ந் தேதி) அவசர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதன் காரண மாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மனுவேல் மருத்துவமனை, ஸ்ரீனிவாசா மருத்துவமனை, தெற்கு திருப்பதிசாரம், தேரேக்கால் புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் மின் விநியோகம் இரு க்காது. மேற்கண்ட தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X