search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தேரேகால்புதூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    தேரேகால்புதூர் பகுதியில் நாளை மின்தடை

    • பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தகவல்
    • இறச்சகுளம் உயர் மின்னழுத்த பாதையில் அவசர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.

    நாகர்கோவில்:

    இறச்சகுளம் உயர் மின்னழுத்த பாதையில் நாளை (22-ந் தேதி) அவசர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதன் காரண மாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மனுவேல் மருத்துவமனை, ஸ்ரீனிவாசா மருத்துவமனை, தெற்கு திருப்பதிசாரம், தேரேக்கால் புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் மின் விநியோகம் இரு க்காது. மேற்கண்ட தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×