என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் இதுவரை 57 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்10 Sep 2022 9:34 AM GMT
- தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தால் குண்டர் சட்டத்தில் சிறை
- மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை
நாகர்கோவில்:
கல்குளம் குமாரபுரம் புத்தன் காலனியை சேர்ந்தவர் சிபு (வயது 33).
இவர் மீது பூதப்பாண்டி, இரணியல், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து சிபு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் அரவிந்த், அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதைதொடர்ந்து போலீசார் சிபுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
குற்ற நிகழ்வுகளில் குமரி மாவட்டத்தில் இதுவரை 57 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X