என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
திருவட்டார் அருகே ராணுவ வீரரின் மனைவி - 2 மகள்கள் மாயம்
Byமாலை மலர்22 Jun 2022 7:30 AM GMT
- திருவட்டார் அருகே உள்ள தச்சூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர்.
- திருவட்டார் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள தச்சூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் சுனில்ராஜ், மத்திய பாது காப்பு படை வீரர்.
இவரது மனைவி லில்லிஜாய் (வயது 40). இவர்களது மகள்கள் ஷானியா (15) ஷம்ளா (12). சுனில்ராஜ் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு 6-ந் தேதி வேலைக்கு சென்றார்.மறுநாள் மதியம் மனைவிக்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. வீட்டின் அருகில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது 6-ம் தேதி மாலையில் லில்லிஜாய், மகள்களுடன் வெளியே போனதாக தெரிவித்தனர்.
இதனால் கடந்த 18-ந் தேதி மீண்டும் ஊருக்கு வந்த சுனில்ராஜ் பல்வேறு இடங்களில் மனைவி மற்றும் மகள்களை தேடினார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருவட்டார் போலீஸ் நிலையத்தில் சுனில்ராஜ் புகார் கொடுத்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X