என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
இரணியல் அருகே குழந்தையிடம் நகை திருடியதாக பெண் மீது வழக்கு
Byமாலை மலர்6 Jun 2022 9:41 AM GMT (Updated: 6 Jun 2022 12:46 PM GMT)
- இரணியல் அருகே அழகன்பாறை அடுத்த குன்னங்காடு அரசமூடு பகுதியை சேர்ந்த பெண் குழந்தை கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் திருட்டு.
- புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே அழகன்பாறை அடுத்த குன்னங்காடு அரசமூடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 57). இவரது அண்ணன் மகள் பபிதாவின் நான்கரை வயது பெண் குழந்தை நேற்று காலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் குழந்தை கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை திருடியதாக வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X