என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மணவாளக்குறிச்சி அருகே பெண் மாயம்
Byமாலை மலர்22 July 2022 8:10 AM GMT
- கணவர் போலீசில் புகார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி அருகே கல்படி சடையன்விளையை சேர்ந்தவர் ரத்தினகுமார், பெயிண்டர். இவரது மனைவி அபிராமி (வயது 33). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உண்டு. மகன் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 12 ந் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ரத்தினகுமார் வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் உறவினர்கள் மற்றும் அபிராமியின் பெற்றோர் வீட்டில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ரத்தினகுமார் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X