என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்15 Aug 2022 7:31 AM GMT
- வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் விஷம் அருந்தி வாயில் நுரை பொங்க மயங்கி விழுந்தார்.
- இரணியல் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி குளுமைக்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55) இவரது மனைவி துளசி. இவர் கடந்த ஆண்டு உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் செல்வ ராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனார். இதனை அவரது உறவினர்கள் கண்டித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் விஷம் அருந்தி வாயில் நுரை பொங்க மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் மருத்துவர் கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு செல்வராஜ் இறந்தார்.
இது குறித்து அவரது மகன் ரதீஷ் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X