என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வாகன விபத்தில் ஒருவர் பலி
Byமாலை மலர்3 April 2023 8:08 AM GMT
- இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீத டிராக்டர் ஏறி விபத்து
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
கரூர்,
கிருஷ்ணராயபுரம் அருகே, மேல பஞ்சப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவர், தனது நண்பர் பண்டியனுடன், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது, குளத்துாரை சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்த கிருஷ்ணமூர்த்தி மீது அவ்வழியாக வந்த டிராக்டர் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பாண்டியன், ஹரி ஆகியோர் காயமடைந் தனர். இவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X