என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரவக்குறிச்சி அருகே 18 செம்மறி ஆடுகள் மர்ம சாவு
Byமாலை மலர்13 May 2023 7:18 AM GMT
- அரவக்குறிச்சி அருகே 18 செம்மறி ஆடுகள் மர்மமாக இறந்தன.
- புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எல்லப்பநாயக்கன்புதுார் பகுதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. விவசாயியான இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பெருமாள் சாமி என்பவரது தோட்டத்துக்கு அருகே மேய்ச்சலுக்கு சென்ற ராஜேஸ்வரிக்கு சொந்தமான 18 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X