என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதுவிற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்6 Jun 2023 6:27 AM GMT
- சட்டவிரோதமாக மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
கரூர் மாவட்டம் குளித்தலை காவல்நி லையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதை கரூர் எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். அப்போது கோட்ட மேடு பகுதியில் வீட்டின் பின்புறம் மது விற்ற சிவானந்தம் (எ) ஊமையன் (வயது 54) மற்றும் நச்சலூரில் வீட்டின் பின்புறம் மதுவிற்ற இடும்பன் மகன் பொன்னர் (57) ஆகிய 2 பேரை பிடித்த தனிப்படை போலீசார் குளித்தலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் குளித்தலை போலீசார் 2 பேர் மீது வழக்குபதிந்து நேற்று கைது செய்தனர் மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X