என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வாலிபரிடம் தகராறு செய்த 5 பேர் கைது
Byமாலை மலர்9 May 2023 5:27 AM GMT
- வாலிபரிடம் தகராறு செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்
- மது அருந்திய போது நடந்த சம்பவம்
கரூர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மணல் மேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், (வயது 38) கூலி தொழிலாளி. இவர், அரவக்குறிச்சி அருகே டெக்ஸ் பார்க் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது கவுதம் (26), பிரவின் (26), ராகுல் (23), ஜீவானந்தம் (20), சுதர்சன் (21) ஆகிய 5 பேர், சக்திவேலுவிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார், வழக்கு பதிவு செய்து அந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X