என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஓடும் பஸ்சில் 5 பவுன்தங்க செயின் 'அபேஸ்'
கரூர்,
கரூர் அருகே, வெங்கமேடு பகுதியை சேர்ந்த நடராஜன் மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர் கரூர், ரத்தினம் சாலை பஸ் ஸ்டாப்பிலிருந்து, வெங்கமேடு புளியமரம் பஸ் ஸ்டாப் வரை அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய போது பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் தங்க செயினை காணவில்லை. யாரோ ஒரு மர்ம ஆசாமி அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை 'அபேஸ்' செய்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, பழனியம்மாள்அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X