என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சட்டவிரோதமாக மது விற்ற 77 பேர் கைது
Byமாலை மலர்2 May 2023 7:27 AM GMT
- சட்டவிரோதமாக மது விற்ற 77 பேர் கைது செய்யபட்டனர்
- அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 641 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
கரூர்:
மே தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் விடுமுறை என்பதால் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோத மது விற்பனை நடக்கிறதா என போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 77 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 641 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக தென்னிலை அருகில் வால்நாய்க்கன்பட்டியில் 3 பேரிடமிருந்து 1 ஆயிரத்து 216 மது பாட்டில்களும், ஆம்னி காரும் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி. சுந்தரவதனம் தெரிவித்தார். இது தொடர்பாக, 04324 296299 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X