என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூலி வேலைக்கு சென்ற பெண் வீட்டில் தீவிபத்து
Byமாலை மலர்12 April 2023 8:15 AM GMT
- தீயில் ஷெட்டு எரிந்து நாசமானது
- புகாரின் பேரில் தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
அரவக்குறிச்சி அருகே, வீட்டின் ஷெட்டுக்கு தீ வைத்த, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த, திருப்பதி என்பவரது மனைவி மகேஸ்வரி (வயது 27) இவர் கூலி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில், வீட்டுக்கு முன்னால் இருந்த ஷெட்டுக்கு, மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி விட்டனர். தீயில் ஷெட் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு, 7,000 ரூபாய். இதுகுறித்து, மகேஸ்வரி கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷெட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X