என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஆசிட் குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Byமாலை மலர்24 Sep 2022 10:31 AM GMT
- ஆசிட் குடித்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்
கரூர்
குளித்தலை வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்ராஜ் (வயது 54). இவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ரமேஷ்ராஜ் கடந்த 7 ஆண்டுகளாக தனது தம்பி வெங்கடேஷ்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ரமேஷ்ராஜ் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் ஆசிட்டை குடித்து விட்டாராம். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரமேஷ்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கடேஷ்ராஜ் ெகாடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X