என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாழை சாகுபடி பணி துவக்கம்
Byமாலை மலர்15 March 2023 8:14 AM GMT
- விவசாய நிலம் தயார் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில் தொடங்கியது
- பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி ரகங்கள் சாகுபடி
கரூர்,
கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரம் பகுதியில் வாய்க்கால் பாசனம் மூலம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நெல் அறுவடை பணிகள் முடிந்ததை தொடர்ந்து மாற்று பயிர்கள் சாகுபடி செய்யும் வகையில் வாழை நடவு பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணி நடந்தது. பின் புதிய வாழை கன்றுகள் நடும் பணி நடந்தது. தற்போது பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X