என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு
Byமாலை மலர்17 Feb 2023 7:37 AM GMT
- போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
- இவர் சிறுமியிடம் பலமுறை பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார்.
கரூர்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பப்பட்டியை சேர்ந்தவர் மகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியிடம் பலமுறை பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார். இதனால், கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இது குறித்து, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கரூர் குழந்தைகள் நல அலுவலர் சதீஸ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X