என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலி
கரூர்,
கரூர் மாவட்டம், வெங்கமேடு, சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 52) கட்டட தொழிலாளி. இவர், நேற்று காலை, வெங்கமேடு, ஜாமியா நகரில், புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, டிப்பர் லாரியில் கொண்டுவரப்பட்ட எம்.சான்ட் மணலை சரிபார்க்க, நாகராஜ் லாரியில் ஏறினார். இந்நிலையில், டிப்பர் லாரியின் மேல் பகுதியில் சென்ற மின் கம்பி இவர் மீது உரசியது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X