என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொத்தமல்லி சாகுபடி தீவிரம்
Byமாலை மலர்20 Feb 2023 9:27 AM GMT
வளர்ந்த கொத்தமல்லி தழைகளை, விவசாயிகள் பறித்து,சில்லறை விற்பனை செய்து வருகின்றனர்.
கரூர்,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வரகூர், குழந்தைப்பட்டி, சிவாயம், பஞ்சப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள், பரவலாக கிணற்று நீர் பாசன முறையில் கொத்தமல்லி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.வளர்ந்த கொத்தமல்லி தழைகளை, விவசாயிகள் பறித்து, சிறு சிறு கட்டுகளாக கட்டி, உள்ளூர் வார சந்தைகளில் சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். கொத்தமல்லி கட்டு ஒன்று 10 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X