என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கிரேன் ஆப்ரேட்டர் பலி
Byமாலை மலர்7 March 2023 7:06 AM GMT
- சிமெண்ட் நிறுவன கிரேன் பழுது பார்க்கும் பணியின் போது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
கரூர்,
கடலுார் மாவட்டம், அத்தனுார் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 34). கிரேன் ஆப்ரேட்டர். இவர் கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே, ஜல்லிப்பட்டியில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனத்தில் உள்ள கிரேனில் ஏற்பட்ட பழுதை, சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கிரேன் உதிரி பாகங்கள், தியாகராஜன் தலையின் மீது விழுந்தது. அதில், படு காயமடைந்த தியாகராஜன், திருச்சி அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தியாகராஜனின் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின்படி, வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X