என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கரூர் மாவட்டத்தில் மானாவரி நிலங்களில் சாகுபடி பணி துவக்கம்
Byமாலை மலர்1 April 2023 7:04 AM GMT
- கரூர் மாவட்டத்தில் மானாவரி நிலங்களில் சாகுபடி பணி தொடங்கப்பட்டது
- எண்ணை வித்து பயிர்கள் சாகுபடி பணிகளிலும், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தென் மேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு தகுந்தார்போல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கோடை மழை பெய்ய துவங்கியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்ட விவசாயிகள் மானாவரி விவசாய நிலங்களில் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளன. குறிப்பாக அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் முருங்கை சாகுபடி விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதுதவிர, எண்ணை வித்து பயிர்கள் சாகுபடி பணிகளிலும், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கரூர் மாவட்ட விவசாயிகள் தென் மேற்கு பருவ மழை காலத்தில் அதிக மழை பெய்ய வேண்டும் என வருண பகவானின் கருணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X