என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கரூர் பக்தர் மயங்கி விழுந்து சாவு
Byமாலை மலர்6 May 2023 8:46 AM GMT
- வெள்ளிங்கிரி மலைக்கு சென்றவர் மயங்கி விழுந்து சாவு
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
கரூர்,
சித்ரா பௌணர்மியையொட்டி கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலையில் ஏறி சுயம்பு லிங்கத்த வழிபாடு செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ெசல்வார்கள். கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் குமார் (வயது 40). இவர் வெள்ளிங்கிரி மலைக்கு சென்றார். அங்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தார். ஆறாவது மலைக்கு வந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு ஆம்புலன்சில் இருந்த உதவி மருத்துவர் குமாரை பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X