search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    டிரைவர் சாவு
    X

    டிரைவர் சாவு

    • லாரியில் துாங்கியவர் மர்ம சாவு
    • போலீசார் விசாரணை

    கரூர்,

    துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42) லாரி டிரைவர். இவர் துாத்துக்குடியில் இருந்து கரூருக்கு, லாரியில் சரக்கு ஏற்றி கரூர் - வெள்ளியணை சாலை, ஒருங்கி ணைந்த நீதிமன்றம் அருகே, லாரியை நிறுத்திவிட்டு துாங்கினார். மறுநாள் காலை லாரியில் பாலமுருகன் இறந்து கிடந்தது தெரியவந்தது. பாலமுருகனின் மனைவி மகாலட்சுமி, கொடுத்த புகாரின்படி தான்தோன் றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×