என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நீரில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு
Byமாலை மலர்17 April 2023 5:40 AM GMT
- மாயனூர் கதவணை அருகில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
- தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்ட போலீசார்
கரூர்,
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சின்னசேங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் முகேஷ் (வயது 22). இவர் கரூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர், மாயனுார் காவிரி கதவணை அருகில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நிலையில் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து ெசன்று முகேஷின் உடலை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X