என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கார் மோதி விவசாயி பலி
கரூர், ஏப். 18-
தென்னிலை அருகே, கார் மோதிய விபத்தில், விவசாயி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தென்னிலை இடை யக்காரன்பாளையம் பகுதியை சேர்ந் தவர் சுப்பையன் (வயது 65) விவசாயி. இவர், தென்னிலை அருகே, அம்மாப்பட்டி பிரிவு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, கோவையை சேர்ந்த குண ரத்ன தாமஸ் (வயது 43) என்பவர் ஓட்டி சென்ற 'ரெனால்ட்' கார், சுப்பையன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சுப்பையனின் மனைவி விஜயலட்சுமி, கொடுத்த புகாரின் படி, தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X