என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரூ.3.54 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
Byமாலை மலர்12 Oct 2022 9:10 AM GMT
- ரூ.3.54 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது
- விவசாயிகள் கொண்டு வருகின்றனர்
கரூர்:
கரூர், க.பரமத்தி பகுதிகளில் விளையும் நிலக்கடலையை, சாலைபுதுார் ஒழுங்குமுறை கூடத்துக்கு ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த ஏல விற்பனைக்கு, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 132 மூட்டை நிலக்கடலையை கொண்டு வந்தனர். ஒரு கிலோ, குறைந்தபட்ச விலையாக, 68.70 ரூபாய், அதிகபட்ச விலையாக, 74.30 ரூபாய், சராசரி விலை யாக, 73.50 ரூபாயக்கு ஏலம் போனது. மொத்தம், 4,300 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 3 லட்சத்து, 54 ஆயிரத்து, 8 ரூபாய்க்கு விற்பனையானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X