என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மாயனூரில் பாம்பு கடித்து ஊர்க்காவல் படை வீரர் சாவு
Byமாலை மலர்22 Feb 2023 10:23 AM GMT
- மாயனூரில் பாம்பு கடித்து ஊர்க்காவல் படை வீரர் பலியானார்
- இதுகுறித்து, மாயனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கரூர்:
மாயனூர் அடுத்த, புதுசுக்காம்பட்டியை சேர்ந்தவர் சுப்புராமன் (வயது 31). இவர் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வந்தார். இவர் தோட்டத்தில் சூரியகாந்தி செடிக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது காலில் பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுப்புராமனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாய் தமிழரசி, கொடுத்த புகாரின்படி, மாயனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X