என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கரூரில் கார், டூவீலர் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலி
Byமாலை மலர்25 Feb 2023 8:14 AM GMT
- கரூரில் கார், டூவீலர் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியானார்
- விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
கரூர்:
அரவக்குறிச்சி அம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜூ(வயது 50). இவர் மனைவி தனக்கொடி (45). மகன் முரளி(35). இவர்கள் 2 டூவீலர்களில் புதுவாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர் இவர்கள் சென்ற டூவீலர்கள் மேட்டுப்பட்டி பிரிவு சாலை அருகே ஜெபமாலைராஜ் (62) என்பவர் ஓட்டிவந்த கார் மோதிக் கொண்டன. இதில் ராஜூ, தனக்கொடி ஆகியோர் சாலை ஓர பள்ளத்தில் விழுந்து பலி யானார்கள். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X