என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கீழப்பழுவூர் அருகே மனைவியை கொலை செய்த கணவர் கைது
Byமாலை மலர்12 May 2023 6:27 AM GMT
- கீழப்பழுவூர் அருகே மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யபட்டார்
- தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழப்பழுவூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது40). இவரது மனைவி ஜெயசித்ரா (32). இவரது மீது சந்தேகமடைந்த பாலகிருஷ்ணன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் மது போதையில் வீட்டுக்கு வந்த பாலகிருஷ்ணன் தகராறில் ஈடுபட்டு ஜெயசித்ராவை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழப்பழுவூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X