என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வெங்கமேடு காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா
- வெங்கமேடு காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
கரூர்:
கரூர் வெங்கமேடு ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி விநாயகர் பூஜை, திருக்கலசம் புறபபாடு, அனைத்து கோபுர கும்பாபிஷேகம், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீகாமாட்சியம்மன், ஸ்ரீகருப்பண்ண சாமிகளுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தச தானம், தச தரிசனம், மஹாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னதாக, கடந்த 4ம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை தொடங்கியது. மஹா கணபதி மற்றும் நவக்கிரக யாகங்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் மண்டபார்ச்சனை, அக்னி கார்யம், கோபுரம் கண் திறத்தல், 2ம் கால பூர்ணாஹுதி, மூலஸ்தானம், அம்பாள் பிரதிஷ்டை நடைபெற்றது. இன்று (ஜூலை 7) தொடங்கி 48 நாட்களுக்கு மாலை 6 மணி முதல் 8 மணி வரை மண்டல பூஜை நடைபெறும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்