என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கரூர் அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
Byமாலை மலர்10 May 2023 7:03 AM GMT
- பிளஸ் 2 பொதுத்தேர்வில் கரூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை பெற்றனர்
- அரசு பள்ளிகளில் 4 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது
கரூர்:
கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 104 பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 204 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 4 நான்கு அரசுப் பள்ளிகள் இந்த சாதனை பட்டியலில் சேர்ந்துள்ளன. அதன்படி கரூர் பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி என 4 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் 4 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது கரூருக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X