search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கஞ்சா விற்ற 2 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற 2 பேர் கைது

    • போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
    • கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கரூர்:

    கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வடிவேல் தலைமையிலான போலீசார் ஆத்தூர் பிரிவு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கரூர் ராமானுஜா நகரை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 31), வடிவேல் நகரை சேர்ந்த பிரவீன் (25) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×