என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசிய மக்கள் நீதிமன்றம்
- 30 வழக்குகள் சமரசம்
- பலருக்கு இழப்பீடாக ரூ.1.63 கோடி பெற்றுத்தரப்பட்டது
குளித்தலை,
குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குளித்தலை வட்ட சட்டம் பணிகள் குழு நடத்தும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சார்பு நீதிபதி சண்முககனி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நலம், வாகன விபத்துக்கள் இழப்பீடு வழக்கு, என நிலுவையில் உள்ள 100க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்டு இதில் 30 மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு வழக்குகளுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் சமரசம் பேசி முடித்து வைக்கப்பட்டது. இதில் இழப்பீட்டு தொகையாக 1 கோடியே 63 லட்சத்து 33 ஆயிரம் ருபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்று தரப்பட்டது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், நிகில்அரவிந்த், மதியழகன், செந்தில்குமார், அரசகுமார், திராவிடமணி மற்றும் வழக்கறிஞர்கள், காப்பீடு நிறுவன அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்