என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மாவட்ட அளவிலான கேரம் போட்டி ஒத்தி வைப்பு
Byமாலை மலர்12 July 2022 9:52 AM GMT
- மாவட்ட அளவிலான கேரம் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தேதி பின்னர் அறிவிக்கப்படும்
கரூர்:
கரூரில் 2021-22-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி பல்வேறு பிரிவுகளில் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற இருந்தது. இந்நிலையில் தற்போது சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற இருப்பதால், இந்த மாபெரும் போட்டி நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் கேரம் போட்டியினை நடத்திட ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X