என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சாலை விபத்தில் பள்ளி மாணவர் பலி
Byமாலை மலர்3 April 2023 8:17 AM GMT
- இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
கரூர்,
திண்டுக்கல் மாவட்டம், குஜிலி யம்பாறை பாரப்பட்டி பகுதியை சேர்ந்த, தண்டபாணி மகன் நவீன் குமார் (வயது 15). இவர் ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று இருசக்கர வாகனத்தில் சகோதரி பிரியாவை அழைத்துக் கொண்டு ஈசநத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நவீன் குமார் மீது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதியது. அதில், நவீன்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். சகோதரி பிரியா காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X