என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீன் விற்பனை 'ஜோர்'
Byமாலை மலர்6 March 2023 3:07 AM GMT (Updated: 6 March 2023 6:01 AM GMT)
- காவிரி ஆற்றில் பிடிக்கப்பட்ட மீன்கள்
- 140 ரூபாய் வரை விற்பனை
கரூர்,
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் உள்ளூர் மீனவர்கள், வலை கட்டி மீன் பிடித்து வருகின்றனர். இங்கு பிடிக்கப் படும் மீன்கள், பழைய கரூர் சாலையில் சிறிய பாசன வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஜிலேபி ரக மீன், கிலோ 140 ரூபாய்க்கு பிடித்து விற்பனை செய்யப் பட்டன. லாலாப்பேட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் மீன்களை வாங்கி சென் றனர். நேற்று மட்டும் 100 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X