என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
- புகழூர் காகித ஆலை சார்பில் நடைபெற்றது
- பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது
கரூர்,
புகழூர் காகித ஆலை சார்பில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பாலசுப் ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இள நீர், சந்தனம், மஞ்சள் உள் பட18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.இதில், தமிழ்நாடு காகித ஆலை நிறுவன தலைவரும், இயக்குனருமான சாய்குமார், கோவில் திருப்பணிக் குழு தலைவரும், புகழூர் நகர்மன்ற தலை வருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், காகித ஆலை செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலா ளர் (வன தோட்டம் மற்றும் ஆராய்ச்சி) சீனிவாசன், முதன்மை பொது மேலா ளர் (திட்டம் மற்றும் திட்டம் ஒருங்கி ணைப்பு) வரதராஜன். பொது மேலா ளர் (மனிதவளம்) கலைச்செல்வன், கோவில் திருப்பணிக்குழு துணை தலைவர் அண்ணாவேலு, காகித அலுவலர்கள், பல்வேறு துறை இயக் குனர்கள். கோவில் திருப்ப ணிக்குழு வினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சமணர் படுகைகளை அவர்கள் பார்வை யிட்டனர். மதியம் பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்