என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை
- மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்
- 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணி உறுப்பினர்கள் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
வேலாயுதம்பாளையம்,
தமிழ்நாடு கயிறு இழுக்கும் சங்கம் சார்பாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சி.எம்.அண்ணாமலை மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் விளையாடி மூத்தோர் மகளிர் அணி உறுப்பினர்கள் தங்கம் வென்றனர். 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணி உறுப்பினர்கள் வெண்கலப்பதக்கம் வென்றனர். கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற மாணவிகளை, ஸ்ரீஅரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மலையப்பசாமி, தலைவர் தங்கராசு, செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி, கல்லூரியின் முதல்வர் சாருமதி, இயக்குனர்கள், துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்