என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மே 2-ந் தேதி மத்திய அரசு தேர்வு பயிற்சி முகாம் தொடக்கம்
- மே 2-ந் தேதி மத்திய அரசு தேர்வு பயிற்சி முகாம் தொடங்கப்பட உள்ளது
- கலெக்டர் பிரபுசங்கர் தகவல்
கரூர்:
கரூர் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது 7,500 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்விற்கான பணிக்காலியிடம், தேர்விற்கு விண்ணப்பித்தல் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் மே, 3க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 2ந் தேதி தொடங்குகிறது. சேர விரும்புவோர் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார்அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.
மேலும் தங்கள் விபரத்தை 04324223555 என்ற தொலைபேசி வாயிலாகவோ, gmail.com என்ற இ.மெயில் studycirclekarur@ வாயிலாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். https://tamilnaducareerservices.tn.gov.in 6760TM 6006007 இணையதளத்தில் போட்டி தேர்வுக்கான காணொலி வழி கற்றல், மாதிரிதேர்வு வினாத்தாள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்