என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
அரவக்குறிச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்22 Feb 2023 10:25 AM GMT
- அரவக்குறிச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை திருட்டு போனது
- இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர்:
அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி, டி.எம்,எச்., நகரை சேர்ந்த அப்துல்லா என்பவரது மனைவி அஜிதாஜ்மின் (வயது 30) கூலி தொழிலாளி. இவர் கடந்த 18ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு நாகப்பட்டினத்துக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஏழு பவுன் நகை, மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அஜிதாஜ்மின் அரவக்குறிச்சி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X