search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா தொடக்கம்
    X

    நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா தொடக்கம்

    • நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா தொடங்கியது
    • வருகின்ற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது

    கரூர்:

    கரூர் நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா நேற்று தொடங்கியது. சிறப்பு விருந்தினராக கரூர் வைஸ்யா வங்கி நிர்வாக இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான பி.ரமேஷ்பாபு பங்கேற்றார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன செயல் இயக்குநர் எஸ்விஆர் கிருஷ்ணன் 78-ம் ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் உதவி துணை தலைவர் ஆர்.பி.முத்தையா பரிசு வழங்கினார். விழாவையொட்டி நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஆக. 10-ந் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    Next Story
    ×