என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா தொடக்கம்
Byமாலை மலர்1 Aug 2022 7:07 AM GMT
- நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா தொடங்கியது
- வருகின்ற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது
கரூர்:
கரூர் நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா நேற்று தொடங்கியது. சிறப்பு விருந்தினராக கரூர் வைஸ்யா வங்கி நிர்வாக இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான பி.ரமேஷ்பாபு பங்கேற்றார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன செயல் இயக்குநர் எஸ்விஆர் கிருஷ்ணன் 78-ம் ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் உதவி துணை தலைவர் ஆர்.பி.முத்தையா பரிசு வழங்கினார். விழாவையொட்டி நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஆக. 10-ந் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X