என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மொபெட்டில் இருந்து விழுந்த பெண் பரிதாப பலி
கரூர்,
கரூர் மாவட்டம், தென்னிலை நாச்சிப் பாளை யம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி பூங்கொடி (வயது 45). இவர் தனது உறவினர் தேவராஜ் என்பவருடன், டி.வி.எஸ்., மொபட்டில் தென்னிலை அருகே, கருநெல்லிவலசு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மொபட்டி லிருந்து தவறி விழுந்த பூங்கொடி, படுகாய மடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில்சி கிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்உசை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிந்து தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X