என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொடர்ந்து திருடு போகும் இரு சக்கர வாகனங்கள்
Byமாலை மலர்13 Sep 2022 6:29 AM GMT
- தொடர்ந்து திருடு போகும் இரு சக்கர வாகனங்களை போலீசார் தேடிவருகின்றனர்
- கொசுவலை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கரூர்:
கரூர் அருகே, எஸ். சணப்பிரட்டி பகுதியைச் சேர்ந் தவர் மணிகண்டன் (வயது 26) டிரைவரான இவர், கடந்த, 26-ந் தேதி பூ மார்க்கெட் பகுதியில் தனது பைக்கை நிறுத் தியிருந்தார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது, பைக் காணவில்லை. இதேபோல கரூர், வெங்கமேடு, சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்( 60). கொசுவலை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 28-ந் தேதி கரூர், உழவர் சந்தை முன், தனது பைக்கை நிறுத்தியிருந்தார். அவரது பைக்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X