search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலாயுதம்பாளையம் பகுதியில் பரவலாக மழை
    X

    வேலாயுதம்பாளையம் பகுதியில் பரவலாக மழை

    • வேலாயுதம்பாளையம் பகுதியில் பரவலாக மழை பெய்தது
    • சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன

    கரூர்:

    கரூர் வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×