என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கரூரில் நடத்தபடும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரம்
Byமாலை மலர்7 Jan 2023 8:28 AM GMT (Updated: 7 Jan 2023 8:36 AM GMT)
- கரூரில் நடத்தபடும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரபடுத்பட்டு வருகின்றன
- ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் ஆய்வு செய்தாா்
கரூா்:
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆா்.டி.மலையில் உள்ள விராச்சிலேஸ்வரா் மற்றும் பிடாரி அம்மன் கோயில் அருகே வரும் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் ஆய்வு செய்தாா். வாடிவாசல், காளைகள் வரும் பாதை, மாடுபிடி வீரா்களுக்கான இடம், பாா்வையாளா்களுக்கான இடம், தடுப்பு வேலிகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். பின்னா் விழா குழுவினரிடம், கடந்தாண்டைப் போல அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றாா் அவா்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X