என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குளித்தலை அருகே தொழிலாளி சாவு
Byமாலை மலர்22 Jan 2023 7:12 AM GMT
- குளித்தலை அருகே தொழிலாளி பலியானார்
- வீட்டு வாசலில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்
குளித்தலை:
குளித்தலை அடுத்த, தோகைமலை அருகேயுள்ள டி.இடையப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (57) இவருக்கு இருதய நோய், சர்க்கரை நோய் மற்றும் வயிற்று வலி என பல்வேறு நோய்களுக்கு ஆளாகி தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகாததால் கடந்த, 19-ந்தேதி இரவு, வீட்டு வாசலில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரி–ழந்தார். இவரது மகன் தாமோ–தரன் கொடுத்த புகார்படி, தோகைமலை, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X